சூழல் வசனங்கள் யோபு 8:5
யோபு 8:3

தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?

שַׁ֝דַּ֗י
யோபு 8:4

உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,

אִם
யோபு 8:6

சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.

אִם
யோபு 8:13

தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.

אֵ֑ל
யோபு 8:18

அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும்.

אִם
If
אִםʾimeem
thou
אַ֭תָּהʾattâAH-ta
wouldest
seek
תְּשַׁחֵ֣רtĕšaḥērteh-sha-HARE
unto
אֶלʾelel
God
אֵ֑לʾēlale
to
the
Almighty;
make
thy
וְאֶלwĕʾelveh-EL
supplication
שַׁ֝דַּ֗יšaddaySHA-DAI
betimes,
and
תִּתְחַנָּֽן׃titḥannānteet-ha-NAHN