நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.
யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.
இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.
அந்நாளிலே ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் மடிந்துபோம்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
பின்னும் நான் பார்ககும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| was and | רָאִ֕יתִי | rāʾîtî | ra-EE-tee |
| I beheld, | וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY |
| and, lo, the | הַכַּרְמֶ֖ל | hakkarmel | ha-kahr-MEL |
| fruitful place wilderness, | הַמִּדְבָּ֑ר | hammidbār | ha-meed-BAHR |
| a and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| all the | עָרָ֗יו | ʿārāyw | ah-RAV |
| cities down broken were | נִתְּצוּ֙ | nittĕṣû | nee-teh-TSOO |
| thereof at the | מִפְּנֵ֣י | mippĕnê | mee-peh-NAY |
| presence Lord, the | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| of by | מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY |
| his fierce | חֲר֥וֹן | ḥărôn | huh-RONE |
| anger. | אַפּֽוֹ׃ | ʾappô | ah-poh |