சூழல் வசனங்கள் எரேமியா 30:21
எரேமியா 30:3

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என்னுடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்ப வரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, אֶת
எரேமியா 30:10

ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே , கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.

נְאֻם
எரேமியா 30:11

உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.

נְאֻם, כִּי֩
எரேமியா 30:14

உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.

כִּי֩
எரேமியா 30:17

அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּי֩, נְאֻם
is
shall
be
וְהָיָ֨הwĕhāyâveh-ha-YA
And
their
אַדִּיר֜וֹʾaddîrôah-dee-ROH
nobles
מִמֶּ֗נּוּmimmennûmee-MEH-noo
of
governor
their
and
וּמֹֽשְׁלוֹ֙ûmōšĕlôoo-moh-sheh-LOH
themselves,
midst
מִקִּרְבּ֣וֹmiqqirbômee-keer-BOH
from
the
proceed
יֵצֵ֔אyēṣēʾyay-TSAY
shall
near,
draw
to
him
cause
will
I
and
them;
וְהִקְרַבְתִּ֖יוwĕhiqrabtîwveh-heek-rahv-TEEOO
of
approach
shall
he
וְנִגַּ֣שׁwĕniggašveh-nee-ɡAHSH
and
אֵלָ֑יʾēlāyay-LAI
unto
me:
כִּי֩kiykee
for
מִ֨יmee
who
that
הוּאhûʾhoo
this
זֶ֜הzezeh
engaged
עָרַ֧בʿārabah-RAHV

אֶתʾetet
his
heart
לִבּ֛וֹlibbôLEE-boh
approach
to
לָגֶ֥שֶׁתlāgešetla-ɡEH-shet
unto
אֵלַ֖יʾēlayay-LAI
me?
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA