சூழல் வசனங்கள் எரேமியா 19:9
எரேமியா 19:2

கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.

אֶת
எரேமியா 19:4

அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த ஸ்தலத்தை அந்நிய ஸ்தலமாக்கி, தாங்களும், தங்கள் பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தேவர்களுக்கு அதிலே தூபங்காட்டி, இந்த ஸ்தலத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினாலே நிரப்பினபடியினாலும்,

אֶת, אֶת
எரேமியா 19:5

தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படிவரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.

אֶת, אֶת
எரேமியா 19:7

அப்பƠξழுது நான் Ϡςதாவுக்கும் எருΚலேமுக்கும் கொàύடிருந்த ஆலோசனையை இந்த ஸ்தலத்திலே வெறுமையாக்கி அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழப்பண்ணி, அவர்கள் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக்கொடுத்து,

אֶת, אֶת
எரேமியா 19:8

இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.

אֶת
எரேமியா 19:11

அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக் கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
எரேமியா 19:12

இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச் சரியாக்குவேன்.

אֶת
எரேமியா 19:13

எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

אֲשֶׁ֨ר
எரேமியா 19:14

பின்பு எரேமியா, கர்த்தர் தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருத்து வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, எல்லா ஜனங்களையும் பார்த்து:

אֲשֶׁ֨ר
எரேமியா 19:15

இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாதபடிக்கு உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினபடியினால் நான் இந்த நகரத்துக்கு விரோதமாய்ச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதற்கடுத்த பட்டணங்களின்மேலும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֶת, אֶת
And
eat
to
them
cause
will
I
וְהַֽאֲכַלְתִּ֞יםwĕhaʾăkaltîmveh-ha-uh-hahl-TEEM

אֶתʾetet
the
flesh
בְּשַׂ֣רbĕśarbeh-SAHR
sons
their
of
בְּנֵיהֶ֗םbĕnêhembeh-nay-HEM
and
the
flesh
וְאֵת֙wĕʾētveh-ATE
of
their
daughters,
בְּשַׂ֣רbĕśarbeh-SAHR
one
every
the
flesh
בְּנֹתֵיהֶ֔םbĕnōtêhembeh-noh-tay-HEM
of
friend
וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
his
shall
בְּשַׂרbĕśarbeh-SAHR
and
they
eat
רֵעֵ֖הוּrēʿēhûray-A-hoo
in
the
siege
יֹאכֵ֑לוּyōʾkēlûyoh-HAY-loo
straitness,
and
בְּמָצוֹר֙bĕmāṣôrbeh-ma-TSORE
wherewith
וּבְמָצ֔וֹקûbĕmāṣôqoo-veh-ma-TSOKE
them.
straiten
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
shall
enemies,
their
that
יָצִ֧יקוּyāṣîqûya-TSEE-koo
they
and
לָהֶ֛םlāhemla-HEM
seek
their
אֹיְבֵיהֶ֖םʾôybêhemoy-vay-HEM
lives,
וּמְבַקְשֵׁ֥יûmĕbaqšêoo-meh-vahk-SHAY


נַפְשָֽׁם׃napšāmnahf-SHAHM