பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:
ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.
இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன் தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.
ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.
இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.
| And I will utter | וְדִבַּרְתִּ֤י | wĕdibbartî | veh-dee-bahr-TEE |
| my judgments | מִשְׁפָּטַי֙ | mišpāṭay | meesh-pa-TA |
| touching them against | אוֹתָ֔ם | ʾôtām | oh-TAHM |
| all | עַ֖ל | ʿal | al |
| their wickedness, | כָּל | kāl | kahl |
| who | רָעָתָ֑ם | rāʿātām | ra-ah-TAHM |
| have forsaken | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| incense burned have and me, | עֲזָב֗וּנִי | ʿăzābûnî | uh-za-VOO-nee |
| gods, unto | וַֽיְקַטְּרוּ֙ | wayqaṭṭĕrû | va-ka-teh-ROO |
| other | לֵאלֹהִ֣ים | lēʾlōhîm | lay-loh-HEEM |
| worshipped and | אֲחֵרִ֔ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| the works | וַיִּֽשְׁתַּחֲו֖וּ | wayyišĕttaḥăwû | va-yee-sheh-ta-huh-VOO |
| of their own hands. | לְמַעֲשֵׂ֥י | lĕmaʿăśê | leh-ma-uh-SAY |
| יְדֵיהֶֽם׃ | yĕdêhem | yeh-day-HEM |