ஏசாயா 44:3
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
עַל, עַל, עַל, עַל
ஏசாயா 44:16
அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
עַל
ஏசாயா 44:19
அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
עַל
| as And they shall spring | וְצָמְח֖וּ | wĕṣomḥû | veh-tsome-HOO |
| up among | בְּבֵ֣ין | bĕbên | beh-VANE |
| grass, the | חָצִ֑יר | ḥāṣîr | ha-TSEER |
| as willows | כַּעֲרָבִ֖ים | kaʿărābîm | ka-uh-ra-VEEM |
| by | עַל | ʿal | al |
| courses. the | יִבְלֵי | yiblê | yeev-LAY |
| water | מָֽיִם׃ | māyim | MA-yeem |