சூழல் வசனங்கள் ஏசாயா 39:5
ஏசாயா 39:1

அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.

אֶל, חִזְקִיָּ֑הוּ
ஏசாயா 39:3

அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்.

אֶל, חִזְקִיָּ֑הוּ
ஏசாயா 39:8

அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

דְּבַר
Then
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Isaiah
יְשַׁעְיָ֖הוּyĕšaʿyāhûyeh-sha-YA-hoo
to
אֶלʾelel
Hezekiah,
חִזְקִיָּ֑הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
Hear
שְׁמַ֖עšĕmaʿsheh-MA
word
the
דְּבַרdĕbardeh-VAHR
of
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts:
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE