சூழல் வசனங்கள் ஏசாயா 30:16
ஏசாயா 30:1

பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,

עַל
ஏசாயா 30:5

ஆனாலும் தங்கள் காயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.

עַל, לֹא
ஏசாயா 30:6

தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷகளையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.

עַל, וְעַל, עַל
ஏசாயா 30:8

இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.

עַל, וְעַל
ஏசாயா 30:17

நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு காடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.

עַל, עַל
ஏசாயா 30:25

கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே உயரமான சகல மலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும்.

עַל
But
ye
said,
וַתֹּ֨אמְר֥וּwattōʾmĕrûva-TOH-meh-ROO
No;
לֹאlōʾloh
for
כִ֛יhee
upon
horses;
flee
עַלʿalal
will
ס֥וּסsûssoos
we
נָנ֖וּסnānûsna-NOOS
therefore
עַלʿalal

כֵּ֣ןkēnkane
flee:
ye
shall
תְּנוּס֑וּןtĕnûsûnteh-noo-SOON
upon
swift;
the
ride
וְעַלwĕʿalveh-AL
will
קַ֣לqalkahl
We
and,
נִרְכָּ֔בnirkābneer-KAHV
therefore
עַלʿalal

כֵּ֖ןkēnkane
be
you
swift.
that
יִקַּ֥לּוּyiqqallûyee-KA-loo
pursue
shall
they
רֹדְפֵיכֶֽם׃rōdĕpêkemroh-deh-fay-HEM