ஏசாயா 16:8
எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின; சிப்மாஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டுக் கடலுக்கப்பாலே எட்டியிருந்தது.
גֶּ֣פֶן
ஏசாயா 16:10
பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் அற்றுப்போயின; திராட்சத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் ரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன்.
הֵידָ֥ד
ஏசாயா 16:11
ஆகையால் மோவாபினிமித்தம் என் குடல்களும், கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல் தொனிக்கிறது.
עַל
ஏசாயா 16:12
மோவாப் மேடைகளின்மேல் செத்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த ஸ்தானத்திலே பிரவேசிப்பான்; ஆனாலும் அநுகூலப்படமாட்டான்.
עַל
| Therefore | עַל | ʿal | al |
| כֵּ֡ן | kēn | kane | |
| I will bewail | אֶבְכֶּ֞ה | ʾebke | ev-KEH |
| with the weeping | בִּבְכִ֤י | bibkî | beev-HEE |
| Jazer of | יַעְזֵר֙ | yaʿzēr | ya-ZARE |
| the vine | גֶּ֣פֶן | gepen | ɡEH-fen |
| of Sibmah: | שִׂבְמָ֔ה | śibmâ | seev-MA |
| water will I | אֲרַיָּ֙וֶךְ֙ | ʾărayyāwek | uh-ra-YA-vek |
| tears, my with thee | דִּמְעָתִ֔י | dimʿātî | deem-ah-TEE |
| O Heshbon, | חֶשְׁבּ֖וֹן | ḥešbôn | hesh-BONE |
| and Elealeh: | וְאֶלְעָלֵ֑ה | wĕʾelʿālē | veh-el-ah-LAY |
| for | כִּ֧י | kî | kee |
| for thy | עַל | ʿal | al |
| summer | קֵיצֵ֛ךְ | qêṣēk | kay-TSAKE |
| fruits and for | וְעַל | wĕʿal | veh-AL |
| harvest thy | קְצִירֵ֖ךְ | qĕṣîrēk | keh-tsee-RAKE |
| shouting the | הֵידָ֥ד | hêdād | hay-DAHD |
| is fallen. | נָפָֽל׃ | nāpāl | na-FAHL |