சூழல் வசனங்கள் ஏசாயா 15:9
ஏசாயா 15:1

மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.

מוֹאָב֙
ஏசாயா 15:2

அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

עַל
ஏசாயா 15:4

எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.

עַל, מוֹאָב֙
ஏசாயா 15:6

நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து பச்சையில்லாமற்போகிறது.

כִּֽי, כִּֽי
ஏசாயா 15:7

ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும் அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.

עַל
ஏசாயா 15:8

கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.

כִּֽי
For
כִּ֣יkee
the
waters
מֵ֤יmay
of
Dimon
דִימוֹן֙dîmôndee-MONE
full
be
shall
מָ֣לְאוּmālĕʾûMA-leh-oo
of
blood:
דָ֔םdāmdahm
for
כִּֽיkee
I
will
bring
אָשִׁ֥יתʾāšîtah-SHEET
upon
עַלʿalal
Dimon,
דִּימ֖וֹןdîmôndee-MONE
more
נוֹסָפ֑וֹתnôsāpôtnoh-sa-FOTE
upon
לִפְלֵיטַ֤תliplêṭatleef-lay-TAHT
him
that
escapeth
Moab,
מוֹאָב֙môʾābmoh-AV
of
lions
אַרְיֵ֔הʾaryēar-YAY
and
upon
the
remnant
וְלִשְׁאֵרִ֖יתwĕlišʾērîtveh-leesh-ay-REET
of
the
land.
אֲדָמָֽה׃ʾădāmâuh-da-MA