சூழல் வசனங்கள் ஆதியாகமம் 45:27
ஆதியாகமம் 45:1

அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக் கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.

יוֹסֵ֖ף
ஆதியாகமம் 45:2

அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.

אֶת
ஆதியாகமம் 45:4

அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.

אֲשֶׁר
ஆதியாகமம் 45:9

நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.

אֵלָ֗יו
ஆதியாகமம் 45:10

நீரும் உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.

אֲשֶׁר
ஆதியாகமம் 45:11

உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.

אֲשֶׁר
ஆதியாகமம் 45:13

எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி;

אֶת, כָּל, כָּל, אֲשֶׁ֣ר, אֶת
ஆதியாகமம் 45:17

பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்துக்குப் போய்,

אֶת
ஆதியாகமம் 45:18

உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.

אֶת, אֶת, אֶת
ஆதியாகமம் 45:19

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டுவாருங்கள்.

אֶת
ஆதியாகமம் 45:20

உங்கள் தட்டுமுட்டுகளைக்குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான்.

כָּל
ஆதியாகமம் 45:24

மேலும் நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.

אֶת, אֲלֵהֶ֔ם
ஆதியாகமம் 45:25

அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து:

אֲבִיהֶֽם׃
And
they
told
וַיְדַבְּר֣וּwaydabbĕrûvai-da-beh-ROO

אֵלָ֗יוʾēlāyway-LAV

him
אֵ֣תʾētate
all
כָּלkālkahl
the
words
דִּבְרֵ֤יdibrêdeev-RAY
Joseph,
of
יוֹסֵף֙yôsēpyoh-SAFE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
had
said
דִּבֶּ֣רdibberdee-BER
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
saw
he
when
and
them:
וַיַּרְא֙wayyarva-yahr

אֶתʾetet
the
wagons
הָ֣עֲגָל֔וֹתhāʿăgālôtHA-uh-ɡa-LOTE
which
אֲשֶׁרʾăšeruh-SHER
had
שָׁלַ֥חšālaḥsha-LAHK
sent
Joseph
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE
carry
to
לָשֵׂ֣אתlāśētla-SATE
revived:
him,
the
אֹת֑וֹʾōtôoh-TOH
spirit
of
וַתְּחִ֕יwattĕḥîva-teh-HEE
Jacob
their
ר֖וּחַrûaḥROO-ak
father
יַֽעֲקֹ֥בyaʿăqōbya-uh-KOVE


אֲבִיהֶֽם׃ʾăbîhemuh-vee-HEM