சூழல் வசனங்கள் ஆதியாகமம் 39:4
ஆதியாகமம் 39:3

கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும் அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:

בְּיָדֽוֹ׃
ஆதியாகமம் 39:5

அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.

יֶשׁ, יֶשׁ
ஆதியாகமம் 39:8

அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.

יֶשׁ, ל֖וֹ, נָתַ֥ן
And
Joseph
וַיִּמְצָ֨אwayyimṣāʾva-yeem-TSA
found
יוֹסֵ֥ףyôsēpyoh-SAFE
grace
חֵ֛ןḥēnhane
in
his
sight,
בְּעֵינָ֖יוbĕʿênāywbeh-ay-NAV
and
he
served
וַיְשָׁ֣רֶתwayšāretvai-SHA-ret
him:
and
he
made
him
overseer
אֹת֑וֹʾōtôoh-TOH
over
וַיַּפְקִדֵ֙הוּ֙wayyapqidēhûva-yahf-kee-DAY-HOO
his
house,
עַלʿalal
and
all
בֵּית֔וֹbêtôbay-TOH
that
he
had
וְכָלwĕkālveh-HAHL
he
put
יֶשׁyešyesh
into
his
hand.
ל֖וֹloh


נָתַ֥ןnātanna-TAHN


בְּיָדֽוֹ׃bĕyādôbeh-ya-DOH