இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,
அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.
| And Joseph | וַיַּֽחֲלֹ֤ם | wayyaḥălōm | va-ya-huh-LOME |
| dreamed | יוֹסֵף֙ | yôsēp | yoh-SAFE |
| a dream, | חֲל֔וֹם | ḥălôm | huh-LOME |
| and he told | וַיַּגֵּ֖ד | wayyaggēd | va-ya-ɡADE |
| it his brethren: | לְאֶחָ֑יו | lĕʾeḥāyw | leh-eh-HAV |
| and they hated | וַיּוֹסִ֥פוּ | wayyôsipû | va-yoh-SEE-foo |
| him yet | ע֖וֹד | ʿôd | ode |
| the more. | שְׂנֹ֥א | śĕnōʾ | seh-NOH |
| אֹתֽוֹ׃ | ʾōtô | oh-TOH |