யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,
பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி:
அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.
யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.
| And he bought | וַיִּ֜קֶן | wayyiqen | va-YEE-ken |
| אֶת | ʾet | et | |
| a parcel | חֶלְקַ֣ת | ḥelqat | hel-KAHT |
| field, a of | הַשָּׂדֶ֗ה | haśśāde | ha-sa-DEH |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| he | נָֽטָה | nāṭâ | NA-ta |
| had spread where | שָׁם֙ | šām | shahm |
| his tent, | אָֽהֳל֔וֹ | ʾāhŏlô | ah-hoh-LOH |
| hand the at | מִיַּ֥ד | miyyad | mee-YAHD |
| of the children | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| of Hamor, | חֲמ֖וֹר | ḥămôr | huh-MORE |
| father, | אֲבִ֣י | ʾăbî | uh-VEE |
| Shechem's | שְׁכֶ֑ם | šĕkem | sheh-HEM |
| for an hundred | בְּמֵאָ֖ה | bĕmēʾâ | beh-may-AH |
| pieces of money. | קְשִׂיטָֽה׃ | qĕśîṭâ | keh-see-TA |