சூழல் வசனங்கள் ஆதியாகமம் 33:11
ஆதியாகமம் 33:1

யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

אֶת
ஆதியாகமம் 33:2

பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி:

אֶת
ஆதியாகமம் 33:5

அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.

אֶת, אֶת, אֱלֹהִ֖ים, אֶת
ஆதியாகமம் 33:8

அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனின் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.

אֲשֶׁ֣ר
ஆதியாகமம் 33:9

அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு; உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான்.

יֶשׁ
ஆதியாகமம் 33:10

அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

אֱלֹהִ֖ים
ஆதியாகமம் 33:13

அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகளென்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.

כִּֽי
ஆதியாகமம் 33:15

அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.

אֲשֶׁ֣ר
ஆதியாகமம் 33:18

யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.

אֶת
ஆதியாகமம் 33:19

தான் கூடாரம் போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக் காசுக்குக் கொண்டு,

אֶת
Take,
קַחqaḥkahk
I
pray
thee,
נָ֤אnāʾna

אֶתʾetet
my
blessing
בִּרְכָתִי֙birkātiybeer-ha-TEE
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
is
brought
הֻבָ֣אתhubāthoo-VAHT
to
thee;
because
לָ֔ךְlāklahk
God
כִּֽיkee
hath
dealt
graciously
me,
חַנַּ֥נִיḥannanîha-NA-nee
with
and
because
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
I
have
וְכִ֣יwĕkîveh-HEE
enough.
יֶשׁyešyesh
And
he
urged
לִיlee
him,
and
he
took
כֹ֑לkōlhole
it.
וַיִּפְצַרwayyipṣarva-yeef-TSAHR


בּ֖וֹboh


וַיִּקָּֽח׃wayyiqqāḥva-yee-KAHK