ஆதியாகமம் 27:29
ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.
לְךָ֙
ஆதியாகமம் 27:38
ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.
לְךָ֙
| Therefore God | וְיִֽתֶּן | wĕyitten | veh-YEE-ten |
| give | לְךָ֙ | lĕkā | leh-HA |
| thee of the dew | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| of heaven, | מִטַּל֙ | miṭṭal | mee-TAHL |
| and the fatness | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| of the earth, | וּמִשְׁמַנֵּ֖י | ûmišmannê | oo-meesh-ma-NAY |
| and plenty | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| of corn | וְרֹ֥ב | wĕrōb | veh-ROVE |
| and wine: | דָּגָ֖ן | dāgān | da-ɡAHN |
| וְתִירֹֽשׁ׃ | wĕtîrōš | veh-tee-ROHSH |