சூழல் வசனங்கள் ஆதியாகமம் 25:1
ஆதியாகமம் 25:4

மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.

קְטוּרָֽה׃
ஆதியாகமம் 25:5

ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.

אַבְרָהָ֛ם
ஆதியாகமம் 25:8

பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

אַבְרָהָ֛ם
Then
again
וַיֹּ֧סֶףwayyōsepva-YOH-sef
Abraham
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
took
וַיִּקַּ֥חwayyiqqaḥva-yee-KAHK
a
wife,
אִשָּׁ֖הʾiššâee-SHA
and
her
name
וּשְׁמָ֥הּûšĕmāhoo-sheh-MA
was
Keturah.
קְטוּרָֽה׃qĕṭûrâkeh-too-RA