சூழல் வசனங்கள் ஆதியாகமம் 22:8
ஆதியாகமம் 22:6

ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.

וַיֵּֽלְכ֥וּ, שְׁנֵיהֶ֖ם, יַחְדָּֽו׃
ஆதியாகமம் 22:13

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.

לְעֹלָ֖ה
ஆதியாகமம் 22:19

ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பி வந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான்.

וַיֵּֽלְכ֥וּ
And
Abraham
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
said,
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
My
son,
אֱלֹהִ֞יםʾĕlōhîmay-loh-HEEM
God
יִרְאֶהyirʾeyeer-EH
will
provide
לּ֥וֹloh
himself
a
lamb
הַשֶּׂ֛הhaśśeha-SEH
for
a
burnt
offering:
לְעֹלָ֖הlĕʿōlâleh-oh-LA
so
they
went
בְּנִ֑יbĕnîbeh-NEE
both
וַיֵּֽלְכ֥וּwayyēlĕkûva-yay-leh-HOO
of
them
together.
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM


יַחְדָּֽו׃yaḥdāwyahk-DAHV