அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.
தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்.
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
| That | כִּֽי | kî | kee |
| in blessing | בָרֵ֣ךְ | bārēk | va-RAKE |
| I will bless | אֲבָֽרֶכְךָ֗ | ʾăbārekkā | uh-va-rek-HA |
| thee, and in multiplying | וְהַרְבָּ֨ה | wĕharbâ | veh-hahr-BA |
| I will multiply | אַרְבֶּ֤ה | ʾarbe | ar-BEH |
| אֶֽת | ʾet | et | |
| thy seed | זַרְעֲךָ֙ | zarʿăkā | zahr-uh-HA |
| as the stars | כְּכֽוֹכְבֵ֣י | kĕkôkĕbê | keh-hoh-heh-VAY |
| of the heaven, | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| and as the sand | וְכַח֕וֹל | wĕkaḥôl | veh-ha-HOLE |
| which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| is upon | עַל | ʿal | al |
| the sea | שְׂפַ֣ת | śĕpat | seh-FAHT |
| shore; | הַיָּ֑ם | hayyām | ha-YAHM |
| and thy seed | וְיִרַ֣שׁ | wĕyiraš | veh-yee-RAHSH |
| shall possess | זַרְעֲךָ֔ | zarʿăkā | zahr-uh-HA |
| אֵ֖ת | ʾēt | ate | |
| the gate | שַׁ֥עַר | šaʿar | SHA-ar |
| of his enemies; | אֹֽיְבָֽיו׃ | ʾōyĕbāyw | OH-yeh-VAIV |