அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆளனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடம் எங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்
அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால்,
ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.
| Therefore Abimelech | וַיַּשְׁכֵּ֨ם | wayyaškēm | va-yahsh-KAME |
| rose early | אֲבִימֶ֜לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| in the morning, | בַּבֹּ֗קֶר | babbōqer | ba-BOH-ker |
| and called | וַיִּקְרָא֙ | wayyiqrāʾ | va-yeek-RA |
| all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| his servants, | עֲבָדָ֔יו | ʿăbādāyw | uh-va-DAV |
| and told | וַיְדַבֵּ֛ר | waydabbēr | vai-da-BARE |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| these | הַדְּבָרִ֥ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| things | הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh |
| in their ears: | בְּאָזְנֵיהֶ֑ם | bĕʾoznêhem | beh-oze-nay-HEM |
| and the men | וַיִּֽירְא֥וּ | wayyîrĕʾû | va-yee-reh-OO |
| were sore | הָֽאֲנָשִׁ֖ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| afraid. | מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |