சூழல் வசனங்கள் ஆதியாகமம் 20:3
ஆதியாகமம் 20:2

அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆளனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.

אֶל
ஆதியாகமம் 20:6

அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.

עַל
ஆதியாகமம் 20:7

அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.

אֲשֶׁר
ஆதியாகமம் 20:10

பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.

אֲבִימֶ֖לֶךְ, אֶל
ஆதியாகமம் 20:11

அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.

עַל
ஆதியாகமம் 20:15

பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு என்று சொன்னான்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 20:17

ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால்,

אֶל
ஆதியாகமம் 20:18

ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.

עַל
But
God
וַיָּבֹ֧אwayyābōʾva-ya-VOH
came
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
to
אֶלʾelel
Abimelech
אֲבִימֶ֖לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
in
a
dream
בַּֽחֲל֣וֹםbaḥălômba-huh-LOME
by
night,
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
and
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
to
him,
Behold,
ל֗וֹloh
thou
art
but
a
dead
man,
הִנְּךָ֥hinnĕkāhee-neh-HA
for
מֵת֙mētmate
the
woman
עַלʿalal
which
הָֽאִשָּׁ֣הhāʾiššâha-ee-SHA
thou
hast
taken;
אֲשֶׁרʾăšeruh-SHER
for
she
לָקַ֔חְתָּlāqaḥtāla-KAHK-ta
is
a
man's
וְהִ֖ואwĕhiwveh-HEEV
wife.
בְּעֻ֥לַתbĕʿulatbeh-OO-laht


בָּֽעַל׃bāʿalBA-al