சூழல் வசனங்கள் ஆதியாகமம் 2:3
ஆதியாகமம் 2:2

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளை எல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.

אֱלֹהִים֙, הַשְּׁבִיעִ֔י, הַשְּׁבִיעִ֔י, מִכָּל
ஆதியாகமம் 2:4

தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும், சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.

אֱלֹהִ֖ים
ஆதியாகமம் 2:5

நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

אֱלֹהִים֙, אֶת
ஆதியாகமம் 2:7

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

אֶת
ஆதியாகமம் 2:8

தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.

אֶת
ஆதியாகமம் 2:9

தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.

אֱלֹהִים֙
ஆதியாகமம் 2:10

தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.

אֶת
ஆதியாகமம் 2:11

முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.

אֲשֶׁר
ஆதியாகமம் 2:15

தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

אֱלֹהִ֖ים, אֶת
ஆதியாகமம் 2:22

தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.

אֲשֶׁר
ஆதியாகமம் 2:24

இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

אֶת
blessed
And
וַיְבָ֤רֶךְwaybārekvai-VA-rek
God
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
day,
the
י֣וֹםyômyome
seventh
הַשְּׁבִיעִ֔יhaššĕbîʿîha-sheh-vee-EE
sanctified
and
וַיְקַדֵּ֖שׁwayqaddēšvai-ka-DAYSH
it:
because
אֹת֑וֹʾōtôoh-TOH
rested
had
he
it
in
that
כִּ֣יkee
from
all
ב֤וֹvoh
work
his
שָׁבַת֙šābatsha-VAHT
which
מִכָּלmikkālmee-KAHL
created
מְלַאכְתּ֔וֹmĕlaktômeh-lahk-TOH
God
אֲשֶׁרʾăšeruh-SHER
and
made.
בָּרָ֥אbārāʾba-RA


אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


לַֽעֲשֽׂוֹת׃laʿăśôtLA-uh-SOTE