சூழல் வசனங்கள் ஆதியாகமம் 18:26
ஆதியாகமம் 18:1

பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,

יְהוָ֔ה
ஆதியாகமம் 18:3

ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.

אִם
ஆதியாகமம் 18:19

கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

יְהוָ֔ה
ஆதியாகமம் 18:20

பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,

וַיֹּ֣אמֶר, יְהוָ֔ה
ஆதியாகமம் 18:24

பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?

חֲמִשִּׁ֥ים, צַדִּיקִ֖ם, בְּת֣וֹךְ, הָעִ֑יר, חֲמִשִּׁ֥ים
ஆதியாகமம் 18:28

ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

הָעִ֑יר, אִם
ஆதியாகமம் 18:30

அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

אִם, אֶמְצָ֥א
ஆதியாகமம் 18:33

கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.

יְהוָ֔ה
said,
And
the
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
If
אִםʾimeem
find
I
אֶמְצָ֥אʾemṣāʾem-TSA
in
Sodom
בִסְדֹ֛םbisdōmvees-DOME
fifty
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
righteous
צַדִּיקִ֖םṣaddîqimtsa-dee-KEEM
within
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
city,
the
הָעִ֑ירhāʿîrha-EER
then
I
will
spare
וְנָשָׂ֥אתִיwĕnāśāʾtîveh-na-SA-tee
all
לְכָלlĕkālleh-HAHL
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
for
their
sakes.
בַּֽעֲבוּרָֽם׃baʿăbûrāmBA-uh-voo-RAHM