பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.
கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
| said, And the | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| the | זַֽעֲקַ֛ת | zaʿăqat | za-uh-KAHT |
| cry of | סְדֹ֥ם | sĕdōm | seh-DOME |
| Sodom Gomorrah | וַֽעֲמֹרָ֖ה | waʿămōrâ | va-uh-moh-RA |
| and Because | כִּי | kî | kee |
| is great, | רָ֑בָּה | rābbâ | RA-ba |
| sin their | וְחַ֨טָּאתָ֔ם | wĕḥaṭṭāʾtām | veh-HA-ta-TAHM |
| because and | כִּ֥י | kî | kee |
| grievous; is | כָֽבְדָ֖ה | kābĕdâ | ha-veh-DA |
| very | מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |