பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைΠρறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.
அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.
ஆபிரகாமின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
| And when Abram | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
| was | אַבְרָ֔ם | ʾabrām | av-RAHM |
| ninety | בֶּן | ben | ben |
| תִּשְׁעִ֥ים | tišʿîm | teesh-EEM | |
| years | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| old | וְתֵ֣שַׁע | wĕtēšaʿ | veh-TAY-sha |
| and nine, | שָׁנִ֑ים | šānîm | sha-NEEM |
| the Lord | וַיֵּרָ֨א | wayyērāʾ | va-yay-RA |
| appeared | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| to | אֶל | ʾel | el |
| Abram, | אַבְרָ֗ם | ʾabrām | av-RAHM |
| and said | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| him, I | אֲנִי | ʾănî | uh-NEE |
| am the Almighty | אֵ֣ל | ʾēl | ale |
| God; | שַׁדַּ֔י | šadday | sha-DAI |
| walk | הִתְהַלֵּ֥ךְ | hithallēk | heet-ha-LAKE |
| before me, | לְפָנַ֖י | lĕpānay | leh-fa-NAI |
| and be | וֶֽהְיֵ֥ה | wehĕyē | veh-heh-YAY |
| thou perfect. | תָמִֽים׃ | tāmîm | ta-MEEM |