சூழல் வசனங்கள் எசேக்கியேல் 37:21
எசேக்கியேல் 37:5

கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.

אֲדֹנָ֣י, הִנֵּ֨ה
எசேக்கியேல் 37:7

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.

אֶל
எசேக்கியேல் 37:9

அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

אֶל, אֶל, כֹּֽה, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 37:12

ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.

אֲלֵיהֶ֗ם, כֹּֽה, אָמַר֮, אֲדֹנָ֣י, יְהוִה֒, אֶת, וְהֵבֵאתִ֥י, אֶל
எசேக்கியேல் 37:13

என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֶת
எசேக்கியேல் 37:17

அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச்செய், அவைகள் உன் கையில் ஒன்றாகும்.

אֶל
எசேக்கியேல் 37:19

நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் அடுத்த யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடே சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என் கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல்.

כֹּֽה, אָמַר֮, אֲדֹנָ֣י, יְהוִה֒, אֶת, אֲשֶׁ֣ר, אֶת
எசேக்கியேல் 37:22

அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை: அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை.

יִשְׂרָאֵ֔ל
எசேக்கியேல் 37:23

அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவஞ்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 37:26

நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்தஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்.

אֶת
எசேக்கியேல் 37:28

அப்படியே என் பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

אֶת
And
say
וְדַבֵּ֣רwĕdabbērveh-da-BARE
unto
אֲלֵיהֶ֗םʾălêhemuh-lay-HEM
them,
Thus
כֹּֽהkoh
saith
אָמַר֮ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִה֒yĕhwihyeh-VEE
Behold,
הִנֵּ֨הhinnēhee-NAY
I
אֲנִ֤יʾănîuh-NEE
will
take
לֹקֵ֙חַ֙lōqēḥaloh-KAY-HA

אֶתʾetet
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
from
among
מִבֵּ֥יןmibbênmee-BANE
heathen,
the
הַגּוֹיִ֖םhaggôyimha-ɡoh-YEEM
whither
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
gone,
הָֽלְכוּhālĕkûHA-leh-hoo
be
they

שָׁ֑םšāmshahm
and
will
gather
וְקִבַּצְתִּ֤יwĕqibbaṣtîveh-kee-bahts-TEE
side,
every
on
them
אֹתָם֙ʾōtāmoh-TAHM
and
bring
מִסָּבִ֔יבmissābîbmee-sa-VEEV
them
into
וְהֵבֵאתִ֥יwĕhēbēʾtîveh-hay-vay-TEE
their
own
land:
אוֹתָ֖םʾôtāmoh-TAHM


אֶלʾelel


אַדְמָתָֽם׃ʾadmātāmad-ma-TAHM