சூழல் வசனங்கள் எசேக்கியேல் 29:18
எசேக்கியேல் 29:2

மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுவதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:

בֶּן, עַל
எசேக்கியேல் 29:3

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,

מֶֽלֶךְ
எசேக்கியேல் 29:4

உன் வாயிலே துறடுகளை மாட்டி உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

כָּל
எசேக்கியேல் 29:5

உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.

כָּל, עַל
எசேக்கியேல் 29:6

அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.

כָּל
எசேக்கியேல் 29:7

அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப்போகப்பண்ணுவாய்.

כָּל, כָּל
எசேக்கியேல் 29:10

ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன்.

אֶת
எசேக்கியேல் 29:12

எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருஷம் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன்.

אֶת, אֶת
எசேக்கியேல் 29:13

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,

אֶת, אֲשֶׁר
எசேக்கியேல் 29:14

எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.

אֶת, עַל
எசேக்கியேல் 29:15

அது இனி ஜாதிகளின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்யங்களிலும் அற்பமானதாயிருக்கும்; அவர்கள் இனி ஜாதிகளை ஆளாதபடிக்கு அவர்களைக் குறுகிப்போகப்பண்ணுவேன்.

עַל
எசேக்கியேல் 29:19

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.

מֶֽלֶךְ, אֶת
எசேக்கியேல் 29:20

அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲשֶׁר, אֶת
was
בֶּןbenben
was
Son
אָדָ֗םʾādāmah-DAHM
of
נְבוּכַדְרֶאצַּ֣רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
man,
מֶֽלֶךְmelekMEH-lek
Nebuchadrezzar
king
בָּ֠בֶלbābelBA-vel
of
Babylon
הֶעֱבִ֨ידheʿĕbîdheh-ay-VEED
serve
to
אֶתʾetet

caused
חֵיל֜וֹḥêlôhay-LOH
army
his
עֲבֹדָ֤הʿăbōdâuh-voh-DA
service
גְדוֹלָה֙gĕdôlāhɡeh-doh-LA
a
אֶלʾelel
great
צֹ֔רṣōrtsore
against
כָּלkālkahl
Tyrus:
רֹ֣אשׁrōšrohsh
every
head
made
מֻקְרָ֔חmuqrāḥmook-RAHK
bald,
every
וְכָלwĕkālveh-HAHL
and
כָּתֵ֖ףkātēpka-TAFE
shoulder
peeled:
מְרוּטָ֑הmĕrûṭâmeh-roo-TA
wages,
no
וְ֠שָׂכָרwĕśākorVEH-sa-hore
he
had
לֹאlōʾloh
yet
הָ֨יָהhāyâHA-ya
nor
his
army,
ל֤וֹloh
Tyrus,
for
וּלְחֵילוֹ֙ûlĕḥêlôoo-leh-hay-LOH
for
מִצֹּ֔רmiṣṣōrmee-TSORE
the
service
עַלʿalal
that
הָעֲבֹדָ֖הhāʿăbōdâha-uh-voh-DA
served
had
he
אֲשֶׁרʾăšeruh-SHER
against
עָבַ֥דʿābadah-VAHD
it:
עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha