சூழல் வசனங்கள் எசேக்கியேல் 28:3
எசேக்கியேல் 28:13

நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

כָּל
எசேக்கியேல் 28:18

உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

כָּל
எசேக்கியேல் 28:19

ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.

כָּל
art
הִנֵּ֥הhinnēhee-NAY
Behold,
חָכָ֛םḥākāmha-HAHM
wiser
thou
אַתָּ֖הʾattâah-TA
than
Daniel;
מִדָּֽנִאֵ֑לmiddāniʾēlmee-da-nee-ALE
secret
no
is
כָּלkālkahl
there
סָת֖וּםsātûmsa-TOOM
that
they
can
hide
לֹ֥אlōʾloh
from
thee:
עֲמָמֽוּךָ׃ʿămāmûkāuh-ma-MOO-ha