சூழல் வசனங்கள் யாத்திராகமம் 9:4
யாத்திராகமம் 9:6

மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.

מִקְנֵ֣ה, מִצְרָ֑יִם, יִשְׂרָאֵ֖ל
யாத்திராகமம் 9:7

பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.

יִשְׂרָאֵ֖ל, וְלֹ֥א
யாத்திராகமம் 9:9

அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப் பண்ணும் என்றார்.

מִצְרָ֑יִם
யாத்திராகமம் 9:12

ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

וְלֹ֥א
யாத்திராகமம் 9:20

பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப் பண்ணினான்.

יְהוָ֔ה
யாத்திராகமம் 9:22

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள் மேலும் கல் மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.

מִצְרָ֑יִם
யாத்திராகமம் 9:28

இதுபோதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்; நான் உங்களை போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடை இல்லை என்றான்.

יְהוָ֔ה, וְלֹ֥א
யாத்திராகமம் 9:35

கர்த்தர் மோசேயைக் கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.

וְלֹ֥א
And
the
Lord
וְהִפְלָ֣הwĕhiplâveh-heef-LA
shall
sever
יְהוָ֔הyĕhwâyeh-VA
between
בֵּ֚יןbênbane
the
cattle
מִקְנֵ֣הmiqnēmeek-NAY
of
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
the
cattle
וּבֵ֖יןûbênoo-VANE
of
Egypt:
מִקְנֵ֣הmiqnēmeek-NAY
and
there
shall
nothing
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem

וְלֹ֥אwĕlōʾveh-LOH
die
יָמ֛וּתyāmûtya-MOOT
of
all
מִכָּלmikkālmee-KAHL
that
is
the
children's
לִבְנֵ֥יlibnêleev-NAY
of
Israel.
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE


דָּבָֽר׃dābārda-VAHR