சூழல் வசனங்கள் யாத்திராகமம் 8:19
யாத்திராகமம் 8:1

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

אֶל, אֶל
யாத்திராகமம் 8:5

மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையிலிருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்க்கால்கள் மேலும் குளங்கள் மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின் மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.

אֶל
யாத்திராகமம் 8:8

பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.

אֶל
யாத்திராகமம் 8:12

மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

אֶל
யாத்திராகமம் 8:15

இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.

כַּֽאֲשֶׁ֖ר, דִּבֶּ֥ר, יְהוָֽה׃
யாத்திராகமம் 8:16

அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின் மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசமெங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்.

אֶל
யாத்திராகமம் 8:20

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்துபோய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.

אֶל
யாத்திராகமம் 8:25

அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.

אֶל
யாத்திராகமம் 8:27

நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான்.

כַּֽאֲשֶׁ֖ר
யாத்திராகமம் 8:29

அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.

אֶל, פַּרְעֹה֙
யாத்திராகமம் 8:30

மோசே பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்.

אֶל, יְהוָֽה׃
யாத்திராகமம் 8:32

பார்வோனோ இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.

פַּרְעֹה֙
is
said
Then
וַיֹּֽאמְר֤וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
magicians
הַֽחַרְטֻמִּם֙haḥarṭummimha-hahr-too-MEEM
the
אֶלʾelel
unto
פַּרְעֹ֔הparʿōpahr-OH
Pharaoh,
אֶצְבַּ֥עʾeṣbaʿets-BA
finger
the
of
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
God:
This
הִ֑ואhiwheev
hardened,
was
וַיֶּֽחֱזַ֤קwayyeḥĕzaqva-yeh-hay-ZAHK
heart
לֵבlēblave
Pharaoh's
and
פַּרְעֹה֙parʿōhpahr-OH
not
and
he
וְלֹֽאwĕlōʾveh-LOH
hearkened
שָׁמַ֣עšāmaʿsha-MA
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
them;
as
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
had
said.
דִּבֶּ֥רdibberdee-BER
the
Lord
יְהוָֽה׃yĕhwâyeh-VA