சூழல் வசனங்கள் யாத்திராகமம் 5:15
யாத்திராகமம் 5:1

பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.

אֶל, יִשְׂרָאֵ֔ל
யாத்திராகமம் 5:6

அன்றியும், அந்நாளிலே பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி:

פַּרְעֹ֖ה
யாத்திராகமம் 5:10

அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப் போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;

אֶל, לֵאמֹ֑ר
யாத்திராகமம் 5:13

ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.

לֵאמֹ֑ר
யாத்திராகமம் 5:14

பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன் செய்தது போல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.

שֹֽׁטְרֵי֙, בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל, לֵאמֹ֑ר
யாத்திராகமம் 5:19

நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக͠Εபύபடாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.

לֵאמֹ֑ר
யாத்திராகமம் 5:22

அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் திரும்பிப்போய்: ஆண்டவரே, இந்த ஜனங்களுக்குத் தீங்கு வரப் பண்ணினதென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?

אֶל
யாத்திராகமம் 5:23

நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.

אֶל
came
Then
the
וַיָּבֹ֗אוּwayyābōʾûva-ya-VOH-oo
officers
children
the
שֹֽׁטְרֵי֙šōṭĕrēyshoh-teh-RAY
of
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
cried
and
וַיִּצְעֲק֥וּwayyiṣʿăqûva-yeets-uh-KOO
unto
אֶלʾelel
Pharaoh,
פַּרְעֹ֖הparʿōpahr-OH
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Wherefore
לָ֧מָּהlāmmâLA-ma
dealest
תַֽעֲשֶׂ֦הtaʿăśeta-uh-SEH
thou
thus
כֹ֖הhoh
with
thy
servants?
לַֽעֲבָדֶֽיךָ׃laʿăbādêkāLA-uh-va-DAY-ha