சூழல் வசனங்கள் யாத்திராகமம் 30:10
யாத்திராகமம் 30:4

அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக.

עַל
யாத்திராகமம் 30:6

சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய்.

עַל, עַל
யாத்திராகமம் 30:13

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.

עַל, לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 30:14

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.

עַל
யாத்திராகமம் 30:15

உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி பண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்.

עַל
யாத்திராகமம் 30:16

அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.

הַכִּפֻּרִ֗ים, עַל, עַל
யாத்திராகமம் 30:20

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 30:32

இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறோரு தைலத்தைச் செய்யவுங் கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

עַל
யாத்திராகமம் 30:33

இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன் என்று சொல் என்றார்.

עַל
யாத்திராகமம் 30:37

இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

לַֽיהוָֽה׃
is
atonement
וְכִפֶּ֤רwĕkipperveh-hee-PER
an
make
shall
And
אַֽהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
Aaron
עַלʿalal
upon
the
קַרְנֹתָ֔יוqarnōtāywkahr-noh-TAV
horns
once
it
אַחַ֖תʾaḥatah-HAHT
of
a
year
בַּשָּׁנָ֑הbaššānâba-sha-NA
in
with
the
מִדַּ֞םmiddammee-DAHM
blood
of
the
sin
חַטַּ֣אתḥaṭṭatha-TAHT
offering
atonements:
הַכִּפֻּרִ֗יםhakkippurîmha-kee-poo-REEM
of
אַחַ֤תʾaḥatah-HAHT
once
in
the
בַּשָּׁנָה֙baššānāhba-sha-NA
year
atonement
make
he
יְכַפֵּ֤רyĕkappēryeh-ha-PARE
shall
עָלָיו֙ʿālāywah-lav
upon
it
generations:
your
לְדֹרֹ֣תֵיכֶ֔םlĕdōrōtêkemleh-doh-ROH-tay-HEM
throughout
קֹֽדֶשׁqōdešKOH-desh
most
holy
קָֽדָשִׁ֥יםqādāšîmka-da-SHEEM
it
ה֖וּאhûʾhoo
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA