சூழல் வசனங்கள் யாத்திராகமம் 29:22
யாத்திராகமம் 29:3

அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,

וְאֵ֖ת
யாத்திராகமம் 29:4

ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி,

וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 29:5

அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,

וְלָֽקַחְתָּ֣, אֶת, אֶת, וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 29:6

அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,

אֶת
யாத்திராகமம் 29:7

அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.

אֶת
யாத்திராகமம் 29:8

பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.

וְאֶת
யாத்திராகமம் 29:10

காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.

אֶת, אֶת
யாத்திராகமம் 29:11

பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து,

אֶת
யாத்திராகமம் 29:12

அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,

וְאֶת
யாத்திராகமம் 29:13

குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு,

הַֽמְכַסֶּ֣ה, אֶת, שְׁתֵּ֣י, וְאֶת, אֲשֶׁ֣ר
யாத்திராகமம் 29:14

காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் ; இது பாவநிவாரணபலி.

וְאֶת, וְאֶת, וְאֶת, הֽוּא׃
யாத்திராகமம் 29:15

பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.

וְאֶת, אֶת
யாத்திராகமம் 29:16

அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

אֶת, אֶת
யாத்திராகமம் 29:18

ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்க தகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்.

אֶת, הֽוּא׃
யாத்திராகமம் 29:19

பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.

אֶת
யாத்திராகமம் 29:20

அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

אֶת, אֶת
யாத்திராகமம் 29:21

பலிபீடத்தின் மேலிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகதைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவன் வஸ்திரங்களும் அவனுடைய குமாரரும் அவர்களுடைய வஸ்திரங்களும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும் அவனுடைய குமாரர் மேலும் அவர்களுடைய வஸ்திரங்கள் மேலும் தெளிப்பாயாக.

מִן
யாத்திராகமம் 29:26

ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும்.

וְלָֽקַחְתָּ֣, אֶת, אֲשֶׁ֣ר
யாத்திராகமம் 29:27

மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.

שׁ֣וֹק
யாத்திராகமம் 29:29

ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.

אֲשֶׁ֣ר, אֶת
யாத்திராகமம் 29:31

பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக.

אֵ֥יל, אֶת
யாத்திராகமம் 29:32

அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள்.

אֶת, וְאֶת, אֲשֶׁ֣ר
யாத்திராகமம் 29:33

அவர்களைப் பிரதிஷ்டை பண்ணிப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் புசிக்கக்கடவர்கள்; அந்நியனோ அவைகளைப் புசிக்கலாகாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.

אֲשֶׁ֣ר, אֶת
யாத்திராகமம் 29:34

பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.

אֶת, הֽוּא׃
யாத்திராகமம் 29:39

ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக.

אֶת
யாத்திராகமம் 29:44

ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
is
is
above
Also
וְלָֽקַחְתָּ֣wĕlāqaḥtāveh-la-kahk-TA
shalt
מִןminmeen
take
thou
הָ֠אַיִלhāʾayilHA-ah-yeel
of
the
הַחֵ֨לֶבhaḥēlebha-HAY-lev
ram
the
fat
וְהָֽאַלְיָ֜הwĕhāʾalyâveh-ha-al-YA
rump,
the
and
וְאֶתwĕʾetveh-ET

the
הַחֵ֣לֶב׀haḥēlebha-HAY-lev
and
הַֽמְכַסֶּ֣הhamkassehahm-ha-SEH
fat
covereth
אֶתʾetet
that
inwards,
the
הַקֶּ֗רֶבhaqqerebha-KEH-rev
and
caul
the
וְאֵ֨תwĕʾētveh-ATE
the
liver,
and
יֹתֶ֤רֶתyōteretyoh-TEH-ret
the
הַכָּבֵד֙hakkābēdha-ka-VADE
two
kidneys,
fat
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
the
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
and
that
הַכְּלָיֹ֗תhakkĕlāyōtha-keh-la-YOTE
upon
shoulder;
right
the
וְאֶתwĕʾetveh-ET
and
הַחֵ֙לֶב֙haḥēlebha-HAY-LEV
them,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
for
עֲלֵיהֶ֔ןʿălêhenuh-lay-HEN
a
ram
of
וְאֵ֖תwĕʾētveh-ATE
consecration:
it
שׁ֣וֹקšôqshoke


הַיָּמִ֑יןhayyāmînha-ya-MEEN


כִּ֛יkee


אֵ֥ילʾêlale


מִלֻּאִ֖יםmilluʾîmmee-loo-EEM


הֽוּא׃hûʾhoo