சூழல் வசனங்கள் யாத்திராகமம் 21:23
யாத்திராகமம் 21:5

அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,

וְאִם
யாத்திராகமம் 21:9

அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.

וְאִם
யாத்திராகமம் 21:11

இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவள்.

וְאִם
யாத்திராகமம் 21:24

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,

תַּ֥חַת
யாத்திராகமம் 21:26

ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால் அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.

תַּ֥חַת
யாத்திராகமம் 21:27

அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால் அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.

וְאִם, תַּ֥חַת
any
And
וְאִםwĕʾimveh-EEM
if
mischief
אָס֖וֹןʾāsônah-SONE
follow,
יִֽהְיֶ֑הyihĕyeyee-heh-YEH
give
shalt
thou
then
וְנָֽתַתָּ֥הwĕnātattâveh-na-ta-TA
life
נֶ֖פֶשׁnepešNEH-fesh
for
תַּ֥חַתtaḥatTA-haht
life,
נָֽפֶשׁ׃nāpešNA-fesh