சூழல் வசனங்கள் யாத்திராகமம் 1:18
யாத்திராகமம் 1:8

யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.

מֶֽלֶךְ, אֶת
யாத்திராகமம் 1:11

அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

אֶת
யாத்திராகமம் 1:13

எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலை வாங்கினார்கள்.

אֶת
யாத்திராகமம் 1:14

சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.

אֶת
யாத்திராகமம் 1:16

நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.

אֶת
யாத்திராகமம் 1:17

மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.

אֶת, וַתְּחַיֶּ֖יןָ, אֶת, הַיְלָדִֽים׃
யாத்திராகமம் 1:21

மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.

אֶת
for
called
And
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
king
the
מֶֽלֶךְmelekMEH-lek
of
Egypt
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
the
midwives,
לַֽמְיַלְּדֹ֔תlamyallĕdōtlahm-ya-leh-DOTE
and
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Why
them,
unto
לָהֶ֔ןlāhenla-HEN
have
ye
done
מַדּ֥וּעַmaddûaʿMA-doo-ah
thing,
עֲשִׂיתֶ֖ןʿăśîtenuh-see-TEN
this
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
saved
have
and
הַזֶּ֑הhazzeha-ZEH

וַתְּחַיֶּ֖יןָwattĕḥayyênāva-teh-ha-YAY-na
the
men
children
אֶתʾetet
alive?
הַיְלָדִֽים׃haylādîmhai-la-DEEM