சூழல் வசனங்கள் பிரசங்கி 5:8
பிரசங்கி 5:2

தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.

אַל, עַל, אַל, כִּ֣י, עַל
பிரசங்கி 5:4

நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய்.

אַל
பிரசங்கி 5:6

உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?

אַל, עַל
பிரசங்கி 5:7

அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.

כִּ֣י
பிரசங்கி 5:11

பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதை காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?

אִם
பிரசங்கி 5:12

வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.

אִם
If
אִםʾimeem
thou
seest
עֹ֣שֶׁקʿōšeqOH-shek
the
oppression
רָ֠שׁrāšrahsh
of
the
poor,
וְגֵ֨זֶלwĕgēzelveh-ɡAY-zel
and
violent
perverting
מִשְׁפָּ֤טmišpāṭmeesh-PAHT
of
judgment
וָצֶ֙דֶק֙wāṣedeqva-TSEH-DEK
and
justice
תִּרְאֶ֣הtirʾeteer-EH
in
a
province,
בַמְּדִינָ֔הbammĕdînâva-meh-dee-NA
marvel
אַלʾalal
not
תִּתְמַ֖הּtitmahteet-MA
at
עַלʿalal
the
matter:
הַחֵ֑פֶץhaḥēpeṣha-HAY-fets
for
כִּ֣יkee
he
that
is
higher
גָבֹ֜הַּgābōahɡa-VOH-ah
than
the
highest
מֵעַ֤לmēʿalmay-AL
regardeth;
גָּבֹ֙הַּ֙gābōhaɡa-VOH-HA
and
there
be
higher
שֹׁמֵ֔רšōmērshoh-MARE
than
וּגְבֹהִ֖יםûgĕbōhîmoo-ɡeh-voh-HEEM
they.
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM