சூழல் வசனங்கள் பிரசங்கி 11:8
பிரசங்கி 11:1

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

כִּֽי
பிரசங்கி 11:3

மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.

אִם
பிரசங்கி 11:5

ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.

אֶת, אֶת
பிரசங்கி 11:6

காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.

אֶת
பிரசங்கி 11:7

வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே.

אֶת
பிரசங்கி 11:9

வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

כָּל
பிரசங்கி 11:10

நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.

כִּֽי, הָֽבֶל׃
and
כִּ֣יkee
is
אִםʾimeem
But
if
שָׁנִ֥יםšānîmsha-NEEM
years,
הַרְבֵּ֛הharbēhahr-BAY
many
יִחְיֶ֥הyiḥyeyeek-YEH
live
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
man
a
בְּכֻלָּ֣םbĕkullāmbeh-hoo-LAHM
in
them
all;
יִשְׂמָ֑חyiśmāḥyees-MAHK
rejoice
remember
him
let
וְיִזְכֹּר֙wĕyizkōrveh-yeez-KORE
yet
אֶתʾetet

the
יְמֵ֣יyĕmêyeh-MAY
days
of
הַחֹ֔שֶׁךְhaḥōšekha-HOH-shek
darkness;
כִּֽיkee
for
many.
be
הַרְבֵּ֥הharbēhahr-BAY
shall
יִהְי֖וּyihyûyee-YOO
they
כָּלkālkahl
All
that
שֶׁבָּ֥אšebbāʾsheh-BA
cometh
vanity.
הָֽבֶל׃hābelHA-vel