சூழல் வசனங்கள் பிரசங்கி 1:8
பிரசங்கி 1:7

எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

כָּל
பிரசங்கி 1:9

முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.

כָּל
பிரசங்கி 1:13

வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.

כָּל
பிரசங்கி 1:14

சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

כָּל
பிரசங்கி 1:15

கோணலானதை நேராக்கக் கூடாது, குறைவானதை எண்ணிமுடியாது.

לֹא, לֹא, יוּכַ֥ל
பிரசங்கி 1:16

இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.

כָּל
All
כָּלkālkahl
things
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
are
full
of
labour;
יְגֵעִ֔יםyĕgēʿîmyeh-ɡay-EEM
man
לֹאlōʾloh
cannot
יוּכַ֥לyûkalyoo-HAHL

אִ֖ישׁʾîšeesh
utter
לְדַבֵּ֑רlĕdabbērleh-da-BARE
it:
the
eye
לֹאlōʾloh
is
not
תִשְׂבַּ֥עtiśbaʿtees-BA
satisfied
עַ֙יִן֙ʿayinAH-YEEN
with
seeing,
לִרְא֔וֹתlirʾôtleer-OTE
nor
וְלֹאwĕlōʾveh-LOH
the
ear
תִמָּלֵ֥אtimmālēʾtee-ma-LAY
filled
אֹ֖זֶןʾōzenOH-zen
with
hearing.
מִשְּׁמֹֽעַ׃miššĕmōaʿmee-sheh-MOH-ah