உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம்
புது புது பாடல்கள் பாடிவந்தோம்
புது புது அதிசயம் காண வந்தோம்
உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம்
புது புது அபிஷேகம் நாடி வந்தோம்
புது புது கிருபைகள் தேடி வந்தோம்
கர்த்தரின் சத்தமே என்றும்
செவி கொடுப்பேன்
வேதத்தின்வார்த்தையே என்றும் கீழ்ப்படிவேன்
தேசத்தின் மேய்ப்பனாய் என்றும்
வாழ்ந்திடுவேன்
கர்த்தரின் ஆசியே சூழ மகிழ்ந்திடுவேன்
பட்டணத்தில் என்றென்றும் ஆசீர்வாதம்
வீடுகளில் என்றென்றும் ஆசீர்வாதம்
நிலங்களில் என்றென்றும் ஆசிர்வாதம்
—புது புது
தேசத்தில் காலத்தில் மழை நிச்சயம் உண்டு
வாழ்விலும் உயர்வுமே என்றென்று மெனக்குண்டு
கையிடும் வேலையில் வெற்றி நிச்சயமுண்டு
யுத்தங்களின் ஜெயமே என்றென்று மெனக்குண்டு
பொக்கிஷமும் என்றென்றும் திறந்திடும்
களஞ்சியங்கள் என்றென்றும் நிறைந்திடும்
கனிகளும் என்றென்றும் பலுகிடும்
—புது புது
Uyirththeluthalin Chords for Keyboard, Guitar and Piano