சூழல் வசனங்கள் ஆமோஸ் 8:8
ஆமோஸ் 8:7

அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.

כָּל
ஆமோஸ் 8:10

உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

כָּל, כָּל
ஆமோஸ் 8:11

இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

לֹֽא
Shall
not
הַ֤עַלhaʿalHA-al
the
land
זֹאת֙zōtzote
tremble
לֹֽאlōʾloh
for
תִרְגַּ֣זtirgazteer-ɡAHZ
this,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
and
every
one
וְאָבַ֖לwĕʾābalveh-ah-VAHL
mourn
כָּלkālkahl
that
dwelleth
יוֹשֵׁ֣בyôšēbyoh-SHAVE
therein?
and
it
shall
rise
up
בָּ֑הּbāhba
wholly
וְעָלְתָ֤הwĕʿoltâveh-ole-TA
as
a
flood;
כָאֹר֙kāʾōrha-ORE
and
it
shall
be
cast
out
כֻּלָּ֔הּkullāhkoo-LA
and
drowned,
וְנִגְרְשָׁ֥הwĕnigrĕšâveh-neeɡ-reh-SHA
as
by
the
flood
וְנִשְׁקְהָ֖wĕnišqĕhāveh-neesh-keh-HA
of
Egypt.
כִּיא֥וֹרkîʾôrkee-ORE


מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem