சூழல் வசனங்கள் ஆமோஸ் 8:7
ஆமோஸ் 8:8

இதினிமித்தம் தேசம் அதிரவும், அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ?

כָּל
ஆமோஸ் 8:10

உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

כָּל, כָּל
ஆமோஸ் 8:11

இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אִם
ஆமோஸ் 8:12

அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசைதொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.

יְהוָ֖ה
The
Lord
נִשְׁבַּ֥עnišbaʿneesh-BA
hath
sworn
יְהוָ֖הyĕhwâyeh-VA
by
the
excellency
בִּגְא֣וֹןbigʾônbeeɡ-ONE
of
Jacob,
יַעֲקֹ֑בyaʿăqōbya-uh-KOVE
Surely
אִםʾimeem
I
will
never
אֶשְׁכַּ֥חʾeškaḥesh-KAHK
forget
לָנֶ֖צַחlāneṣaḥla-NEH-tsahk
any
כָּלkālkahl
of
their
works.
מַעֲשֵׂיהֶֽם׃maʿăśêhemma-uh-say-HEM