சூழல் வசனங்கள் ஆமோஸ் 5:8
ஆமோஸ் 5:2

இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.

עַל
ஆமோஸ் 5:9

அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.

עַל, עַל
ஆமோஸ் 5:11

நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள். ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.

עַל
ஆமோஸ் 5:15

நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.

יְהוָ֥ה
ஆமோஸ் 5:19

சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.

עַל
ஆமோஸ் 5:27

ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה, שְׁמֽוֹ׃
Seek
him
that
maketh
עֹשֵׂ֨הʿōśēoh-SAY
the
seven
stars
כִימָ֜הkîmâhee-MA
and
Orion,
וּכְסִ֗ילûkĕsîloo-heh-SEEL
and
turneth
וְהֹפֵ֤ךְwĕhōpēkveh-hoh-FAKE
the
shadow
of
death
לַבֹּ֙קֶר֙labbōqerla-BOH-KER
into
the
morning,
צַלְמָ֔וֶתṣalmāwettsahl-MA-vet
and
maketh
the
day
וְי֖וֹםwĕyômveh-YOME
dark
לַ֣יְלָהlaylâLA-la
with
night:
הֶחְשִׁ֑יךְheḥšîkhek-SHEEK
that
calleth
הַקּוֹרֵ֣אhaqqôrēʾha-koh-RAY
for
the
waters
לְמֵֽיlĕmêleh-MAY
of
the
sea,
הַיָּ֗םhayyāmha-YAHM
and
poureth
them
out
וַֽיִּשְׁפְּכֵ֛םwayyišpĕkēmva-yeesh-peh-HAME
upon
עַלʿalal
the
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
earth:
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
The
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
is
his
name:
שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH