சூழல் வசனங்கள் அப்போஸ்தலர் 18:6
அப்போஸ்தலர் 18:1

அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து;

δὲ, εἰς
அப்போஸ்தலர் 18:2

யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப்போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்துதேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாவையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான்.

καὶ, ἀπὸ, καὶ
அப்போஸ்தலர் 18:3

அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி வேலைசெய்துகொண்டு வந்தான்.

καὶ, καὶ
அப்போஸ்தலர் 18:4

ஓய்வுநாள் தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.

δὲ, καὶ
அப்போஸ்தலர் 18:5

மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.

δὲ, ἀπὸ, καὶ
அப்போஸ்தலர் 18:7

அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெபஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது.

καὶ, εἰς
அப்போஸ்தலர் 18:8

ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

δὲ, καὶ, καὶ
அப்போஸ்தலர் 18:9

இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே;

εἶπεν, δὲ, καὶ
அப்போஸ்தலர் 18:10

நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; அந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.

καὶ, τοῦ
அப்போஸ்தலர் 18:11

அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.

καὶ, τοῦ
அப்போஸ்தலர் 18:12

கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்:

δὲ, καὶ, ἐπὶ
அப்போஸ்தலர் 18:14

பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.

δὲ, τοῦ, εἶπεν, πρὸς, ὑμῶν·
அப்போஸ்தலர் 18:15

இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,

δὲ, καὶ, καὶ, τοῦ
அப்போஸ்தலர் 18:16

அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான்.

καὶ, ἀπὸ, τοῦ
அப்போஸ்தலர் 18:17

அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெபஆலயத்தலைவனாகிய சொஸ்தேனயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை

δὲ, τοῦ, καὶ
அப்போஸ்தலர் 18:18

பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.

δὲ, εἰς, τὴν, καὶ, καὶ, τὴν
அப்போஸ்தலர் 18:19

அவன் எபேசு பட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான்.

δὲ, εἰς, δὲ, εἰς, τὴν
அப்போஸ்தலர் 18:20

அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது, அவன் சம்மதியாமல்,

δὲ, αὐτῶν, ἐπὶ
அப்போஸ்தலர் 18:21

வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,

τὴν, τὴν, εἰς, δὲ, πρὸς, τοῦ, καὶ, ἀπὸ
அப்போஸ்தலர் 18:22

செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.

καὶ, εἰς, καὶ, τὴν, εἰς
அப்போஸ்தலர் 18:23

அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான்.

καὶ, τὴν, καὶ
அப்போஸ்தலர் 18:24

அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.

εἰς
அப்போஸ்தலர் 18:25

அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.

τὴν, τοῦ, καὶ, καὶ, τὰ, τοῦ
அப்போஸ்தலர் 18:26

அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள்.

δὲ, καὶ, καὶ, τὴν, τοῦ
அப்போஸ்தலர் 18:27

பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.

δὲ, εἰς, τὴν
And
ἀντιτασσομένωνantitassomenōnan-tee-tahs-soh-MAY-none
when
they
opposed
δὲdethay
themselves,
αὐτῶνautōnaf-TONE
and
καὶkaikay
blasphemed,
βλασφημούντωνblasphēmountōnvla-sfay-MOON-tone
he
shook
ἐκτιναξάμενοςektinaxamenosake-tee-na-KSA-may-nose
his

τὰtata
raiment,
ἱμάτιαhimatiaee-MA-tee-ah
and
said
εἶπενeipenEE-pane
unto
πρὸςprosprose
them,
αὐτούςautousaf-TOOS
Your
Τὸtotoh

αἷμαhaimaAY-ma
blood
ὑμῶνhymōnyoo-MONE
be
upon
ἐπὶepiay-PEE
your
own
τὴνtēntane

κεφαλὴνkephalēnkay-fa-LANE
heads;
ὑμῶν·hymōnyoo-MONE
I
καθαρὸςkatharoska-tha-ROSE
am
clean:
ἐγώ·egōay-GOH
from
ἀπὸapoah-POH

τοῦtoutoo
henceforth
νῦνnynnyoon
I
will
go
εἰςeisees
unto
τὰtata
the
ἔθνηethnēA-thnay
Gentiles.
πορεύσομαιporeusomaipoh-RAYF-soh-may