சவுலின் குமாரனுக்குப் படைத்தலைவனான இரண்டுபேர் இருந்தார்கள்; ஒருவனுக்குப் பேர் பானா, மற்றவனுக்குப் பேர் ரேகாப்; அவர்கள் பென்யமீன் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோனின் குமாரர்கள். பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் எண்ணப்பட்டது.
ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் குமாரராகிய ரேகாவுக்கும், அவன் சகோதரன் பானாவுக்கும் பிரதியுத்தரமாக: என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.
தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானைக் கொலை செய்த பொல்லாத மனுஷருக்கு எவ்வளவு அதிகமாய் ஆக்கினை செய்யவேண்டும்? இப்போதும் நான் அவருடைய இரத்தப் பழியை உங்கள் கைகளில் வாங்கி உங்களை பூமியிலிருந்து அழித்துப்போடாதிருப்பேனோ என்று சொல்லி,
அவர்களைக் கொன்றுபோடவும், அவர்கள் கைகளையும் கால்களையும் தறித்து எப்ரோனிலிருக்கிற குளத்தண்டையிலே தூக்கிப்போடவும், தன் சேவகருக்குக் கட்டளையிட்டான்; இஸ்போசேத்தின் தலையை எடுத்து, எப்ரோனிலிருக்கிற அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.
| And Adam | וְהָ֣אָדָ֔ם | wĕhāʾādām | veh-HA-ah-DAHM |
| knew | יָדַ֖ע | yādaʿ | ya-DA |
| אֶת | ʾet | et | |
| Eve | חַוָּ֣ה | ḥawwâ | ha-WA |
| his wife; | אִשְׁתּ֑וֹ | ʾištô | eesh-TOH |
| and she conceived, | וַתַּ֙הַר֙ | wattahar | va-TA-HAHR |
| and bare | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| אֶת | ʾet | et | |
| Cain, | קַ֔יִן | qayin | KA-yeen |
| and said, | וַתֹּ֕אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| I have gotten | קָנִ֥יתִי | qānîtî | ka-NEE-tee |
| a man | אִ֖ישׁ | ʾîš | eesh |
| from | אֶת | ʾet | et |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |