இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.
சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீக்கு அழைத்துக்கொண்டுபோய்,
ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது.
அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான்; அவன்: நான்தான் என்றான்,
பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ, நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.
அப்பொழுது அப்னேரைப் பின் சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக் கூடி ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
| And the Lord | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| said, | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| It is not | לֹא | lōʾ | loh |
| good | ט֛וֹב | ṭôb | tove |
| that the man | הֱי֥וֹת | hĕyôt | hay-YOTE |
| should be | הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| alone; | לְבַדּ֑וֹ | lĕbaddô | leh-VA-doh |
| I will make | אֶֽעֱשֶׂהּ | ʾeʿĕśeh | EH-ay-seh |
| him an help meet | לּ֥וֹ | lô | loh |
| for him. | עֵ֖זֶר | ʿēzer | A-zer |
| כְּנֶגְדּֽוֹ׃ | kĕnegdô | keh-neɡ-DOH |