சூழல் வசனங்கள் 2-kings 9:26
2 இராஜாக்கள் 9:25

அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்து போடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறி வருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.

עֶ֥בֶד
2 இராஜாக்கள் 9:27

இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின் தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்.

שֵׁ֑ם, וִיהִ֥י, כְנַ֖עַן, עֶ֥בֶד, לָֽמוֹ׃
be
And
he
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
בָּר֥וּךְbārûkba-ROOK
Blessed
the
Lord
יְהוָֹ֖הyĕhôâyeh-hoh-AH
God
אֱלֹ֣הֵיʾĕlōhêay-LOH-hay
Shem;
of
שֵׁ֑םšēmshame
shall
be
וִיהִ֥יwîhîvee-HEE
and
Canaan
כְנַ֖עַןkĕnaʿanheh-NA-an
servant.
עֶ֥בֶדʿebedEH-ved
his
לָֽמוֹ׃lāmôLA-moh