சூழல் வசனங்கள் 2-kings 22:5
2 இராஜாக்கள் 22:2

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.

אֶל
2 இராஜாக்கள் 22:3

ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி:

אַבְרָהָ֜ם, אֶל
2 இராஜாக்கள் 22:6

தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி வேண்டிய மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.

אַבְרָהָ֜ם
2 இராஜாக்கள் 22:7

ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாய் நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின்கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான்.

וַיֹּ֨אמֶר, אֶל
2 இராஜாக்கள் 22:12

ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனாகிய அக்போருக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது:

אֶל
2 இராஜாக்கள் 22:13

கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

אַבְרָהָ֜ם
2 இராஜாக்கள் 22:15

அவள் அவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்:

אֶל
2 இராஜாக்கள் 22:19

நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.

אֶל, אֶל
said
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Abraham
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
his
young
men,
נְעָרָ֗יוnĕʿārāywneh-ah-RAV
Abide
שְׁבוּšĕbûsheh-VOO
ye
here
לָכֶ֥םlākemla-HEM
with
פֹּה֙pōhpoh
the
ass;
עִֽםʿimeem
I
and
הַחֲמ֔וֹרhaḥămôrha-huh-MORE
and
the
lad
וַֽאֲנִ֣יwaʾănîva-uh-NEE
will
go
וְהַנַּ֔עַרwĕhannaʿarveh-ha-NA-ar

נֵֽלְכָ֖הnēlĕkânay-leh-HA
yonder
עַדʿadad
and
worship,
כֹּ֑הkoh
and
come
again
וְנִֽשְׁתַּחֲוֶ֖הwĕnišĕttaḥăweveh-nee-sheh-ta-huh-VEH
to
וְנָשׁ֥וּבָהwĕnāšûbâveh-na-SHOO-va
you.
אֲלֵיכֶֽם׃ʾălêkemuh-lay-HEM