சூழல் வசனங்கள் 2-kings 22:3
2 இராஜாக்கள் 22:1

யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரρ வருஷம் எரρசலேமில் அРΚாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.

אֶת
2 இராஜாக்கள் 22:2

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.

אֶת, אֶת, אֲשֶׁר, אֶת, אֶל
2 இராஜாக்கள் 22:4

நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல்காக்கிறவர்கள் ஜனத்தின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து,

אֶת, אֶת, הַמָּק֖וֹם
2 இராஜாக்கள் 22:5

பிற்பாடு அவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் கர்த்தரின் ஆலயத்தைப் பழுது பார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக்காரராகிய,

אַבְרָהָ֜ם, אֶל
2 இராஜாக்கள் 22:6

தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி வேண்டிய மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.

אַבְרָהָ֜ם, אֶת, עֲצֵ֣י, יִצְחָ֣ק, אֶת
2 இராஜாக்கள் 22:7

ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாய் நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின்கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான்.

אֶל
2 இராஜாக்கள் 22:9

அப்பொழுது சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு மறு உத்தரவு சொல்லி, ஆலயத்திலே தொகையிட்டுக் கண்ட பணத்தை உமது அடியார் சேர்த்துக் கட்டி, அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள் என்று சொன்னான்.

אָֽמַר, אֶת, אֶת, אֶת, יִצְחָ֣ק
2 இராஜாக்கள் 22:10

சம்பிரதியாகிய சாப்பான் பின்னையும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான்.

אֶת, אֶת, אֶת
2 இராஜாக்கள் 22:12

ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனாகிய அக்போருக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது:

אֶל, אֶת, אֶת
2 இராஜாக்கள் 22:13

கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

אַבְרָהָ֜ם, אֶת, אֶת
2 இராஜாக்கள் 22:15

அவள் அவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்:

אֶל
2 இராஜாக்கள் 22:16

இதோ, யூதாவின் ராஜா வாசித்த புஸ்தகத்தின் வார்த்தைகளிலெல்லாம் காட்டியிருக்கிற பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும், அதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

אֶת, אֶת, אֶת
2 இராஜாக்கள் 22:19

நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.

אֶל, אֶל
rose
up
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
early
And
Abraham
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
morning,
the
in
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
and
saddled
וַֽיַּחֲבֹשׁ֙wayyaḥăbōšva-ya-huh-VOHSH

אֶתʾetet
ass,
his
חֲמֹר֔וֹḥămōrôhuh-moh-ROH
and
took
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
two
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
men
young
his
of
נְעָרָיו֙nĕʿārāywneh-ah-rav
with
אִתּ֔וֹʾittôEE-toh
Isaac
and
him,
וְאֵ֖תwĕʾētveh-ATE
his
son,
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
and
clave
בְּנ֑וֹbĕnôbeh-NOH
wood
the
וַיְבַקַּע֙waybaqqaʿvai-va-KA
for
the
burnt
offering,
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
up,
rose
and
עֹלָ֔הʿōlâoh-LA
and
went
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
unto
וַיֵּ֔לֶךְwayyēlekva-YAY-lek
the
place
אֶלʾelel
which
of
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
had
אֲשֶׁרʾăšeruh-SHER
told
him.
אָֽמַרʾāmarAH-mahr
God
ל֥וֹloh


הָֽאֱלֹהִֽים׃hāʾĕlōhîmHA-ay-loh-HEEM