சூழல் வசனங்கள் 2-kings 20:10
2 இராஜாக்கள் 20:2

அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திரும்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி:

אֶל, אֶת
2 இராஜாக்கள் 20:3

ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.

אֶל, אֲבִימֶ֖לֶךְ
2 இராஜாக்கள் 20:8

எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம்நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.

אֶת
2 இராஜாக்கள் 20:9

அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப் பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான்.

עָשִׂ֖יתָ
2 இராஜாக்கள் 20:17

இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

אֶל, אֶת
said
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Abimelech
אֲבִימֶ֖לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
unto
אֶלʾelel
Abraham,
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
What
מָ֣הma
thou,
sawest
רָאִ֔יתָrāʾîtāra-EE-ta
that
כִּ֥יkee
thou
hast
done
עָשִׂ֖יתָʿāśîtāah-SEE-ta

אֶתʾetet
thing?
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
this
הַזֶּֽה׃hazzeha-ZEH