சூழல் வசனங்கள் 2-kings 11:1
2 இராஜாக்கள் 11:4

ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறு பேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக் கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,

כָל
2 இராஜாக்கள் 11:8

நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்று கொண்டிருக்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன்; கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.

כָל
was
And
the
וַיְהִ֥יwayhîvai-HEE
whole
כָלkālhahl
earth
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
language,
one
שָׂפָ֣הśāpâsa-FA
of
אֶחָ֑תʾeḥāteh-HAHT
speech.
and
of
וּדְבָרִ֖יםûdĕbārîmoo-deh-va-REEM
one
אֲחָדִֽים׃ʾăḥādîmuh-ha-DEEM